புலம்பெயர் அமைப்புக்களுடன் தொடர்புபட்ட எவரேனும் இலங்கை வந்தால் கைதுசெய்யப்படுவர்
அமைச்சர் சரத் வீரசேகர தடை செய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகளின் செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட எவரேனும் இலங்கையில் செயற்பட்டாலோ அல்லது இலங்கைக்கு வருகை தந்தாலோ அவர்கள் உடனடியாகக் கைதுசெய்யப்படுவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு கொண்டுள்ளமை, இஸ்லாமிய பயங்கரவாத கொள்கையை பரப்புகின்றமை மற்றும் அவர்களுக்காக நிதி சேகரிப்பில் ஈடுபடுகின்றமைபோன்ற காரணங்களால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது என அரசு தெரிவித்துள்ளது. நீண்டகாலமாக இலங்கை விவகாரங்களில் கண்காணித்து செயற்பட்டு வருகின்ற புலம்பெயர் தமிழ் அமைப்புகளையும் தனிப்பட்ட முஸ்லிம் … Continue reading புலம்பெயர் அமைப்புக்களுடன் தொடர்புபட்ட எவரேனும் இலங்கை வந்தால் கைதுசெய்யப்படுவர்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed